தேவர் வாழ்ந்த இல்லத்தில் குருபூஜை :

தேவர் வாழ்ந்த இல்லத்தில் குருபூஜை :
Updated on
1 min read

மதுரை திருநகரில் தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தில் குருபூஜை விழா நடந்தது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை மேலாண் மை இயக்குநர் தேவி கலை வாணி ஆர்.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மனிதத் தேனீ ரா.சொக்கலிங்கம், திருநகர் பேரூராட்சி முன்னாள் தலைவர் இந்திராகாந்தி, திமுக வட்டச் செயலாளர் சுந்தர், கள்ளர் முரசு ஆசிரியர் ந.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றியச்செயலர் முருகன் உள்ளிட்டோரும் அங்கு அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in