கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் :

கல்லூரியில் சட்ட  விழிப்புணர்வு முகாம் :
Updated on
1 min read

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் எஸ்.சித்ரா வரவேற்றார். உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் டி.ராஜ மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரிச் செயலாளர் சி.காளி ராஜ், இணைச் செயலா ளர்கள் கே.வன்னியராஜன், கே.சுப்புராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.ராஜ்மோகன் சட்ட விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in