Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM

தாந்தோணிமலை கோயிலில் குவிந்த பக்தர்கள் :

கரூர்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி, கரூர் மாவட்டம் தாந்தோ ணிமலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முடிக் காணிக்கை செலுத்தி, சுவாமி தரிசனம் செய் தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, கரூர் பசுபதீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்கள் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் நேற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x