Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM

மோடியின் உருவ பொம்மை எரிப்பு :

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்ததைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் முத்தையன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது, பிரதமர் மோடியின் உருவப் பொம்மையை போராட்டக் குழுவினர் எரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x