Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM
வழங்கல் துறையினர் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. இதில் கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை 58,288 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஆய்வு செய்து 15 முதல் ஒரு மாதத்துக்குள் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விடுகின்றன’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT