நூல் அறிமுக கூட்டம் :

நூல் அறிமுக கூட்டம் :
Updated on
1 min read

திருநெல்வேலி டவுன் ஜவுளி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் தாமிரபரணி இலக்கிய மாமன்ற கூட்டம் நடைபெற்றது. துணி வணிகர் இலக்கிய வட்டத் தலைவர் சோனா வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

மாமன்றத் தலைவர் பாமணி வரவேற்றார். பாப்பாக்குடி இரா.செல்வமணி எழுதிய 'பொன் தெறித்த மேற்கு' என்ற கவிதை நூலை எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம், தச்சை மணி ஆகியோர் அறிமுகம் செய்து பேசினர். சக்தி வேலாயுதம் வாழ்த்துரை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in