நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு :

நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே சாலை அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கோலியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையங் களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருவதை ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் உயர்நீதிமன்ற அறிவுறுத் தலின்படி பதற்றமானவாக்குச்சாவடிமையங்களில் கண்காணிப்புகேமரா மற்றும் வெப் கேமரா ஆகியவை பொருத்தப்பட்டன. நுண்பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டு வாக்குச்சாவடி மையங்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடி மையங் களில் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in