மருதுபாண்டியர் கல்லூரியில் - முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா :

மருதுபாண்டியர் கல்லூரியில் -  முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா :
Updated on
1 min read

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக, கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் ஏ.இமாகுலேட்மெர்சி வரவேற்றார். இறுதியாக, உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் ஆர்.ராஜகுமார் நன்றி தெரிவித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார். நிகழ்ச்சியை தமிழ்த் துறைத் தலைவர் வீ.வெற்றிவேல் தொகுத்து வழங்கினார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in