Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM
இதுகுறித்து, அதியமான்கோட்டை பிரச்சார் பாரதி அலுவலக துணை இயக்குநர் களஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உயர் சக்தி அஞ்சல் நிலையத்தின் மண்டல தரைவழி ஒளிபரப்பு இயங்கி வருகிறது. இந்த நிலையத்தின் ஒளிபரப்பு சேவையை, வரும் 31-ம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தம் செய்ய பிரச்சார் பாரதி வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே, குறிப்பிட்ட தேதியுடன் அதியமான்கோட்டை உயர் சக்தி அஞ்சல் நிலைய மண்டல தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT