Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

குறைதீர் கூட்ட மனுவுக்கு ஆதார் எண் கட்டாயம் :

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரவலால் நடத்தப்படாமல் இருந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அக்.4-ம் தேதி முதல் திங்கள்கிழமைதோறும் நடைபெற உள்ளது. அதில், கோரிக்கை மனுவில் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x