Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM

தேனியில் மேலும் : 7 ரவுடிகள் கைது :

தமிழகத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாவட்டம் தோறும் ரவுடிகளை கண் காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு 52 ரவுடிகள் அந்தந்த பகுதி வட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x