Published : 30 Sep 2021 07:46 AM
Last Updated : 30 Sep 2021 07:46 AM

அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.30) மாலை 3 மணி முதல் 5 மணி வரை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து கூட்டத்தில் பங்கேற்று, தங்களின் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x