Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

மரக்கன்றுகள் : நடும் விழா :

அலங்காநல்லூர் அருகே வெளிச்ச நத்தம் கிராமத் தில் காந்தி நினைவு அருங்காட்சியகம், செசி மற்றும் அமைதி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வெளிச்சநத்தம் அமைதி சங்கத் தலைவர் கவிதா தலைமை வகித்தார்.

மதுரை மாவட்டத் தலைவர் க.சரவணன், மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

வெளிச்சநத்தம் அமைதி சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செசி கிராம ஒருங்கிணைப்பாளர் மாவீரன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x