நீரில் மூழ்கி சிறுமி உட்பட 2 பேர் உயிரிழப்பு :

நீரில் மூழ்கி சிறுமி உட்பட  2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மரிங்கப்பட்டியை சேர்ந்தவர் பச்சைக்கண்ணு மனைவி ராணி(55). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் நதிலாவும்(7) நேற்று நெடுத்தாம்பட்டி பாறை பள்ளத்தில் குளிக்கும்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து கீரனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in