Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,819 பேர் மனு தாக்கல் :

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி முதற் கட்டமாகவும், 9-ம் தேதி 2-ம் கட்டமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, கடந்த 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் வேட்புமனுதாக்கல் முடிவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலினை நேற்று நடைபெற்றது. நாளை மனுக்களை வாபஸ் பெறலாம்.திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,125 உள்ளாட்சி பதவிகளுக்கு 7,819 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x