விவசாயி உயிரிழப்பு :

விவசாயி உயிரிழப்பு  :
Updated on
1 min read

புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையைச் சேர்ந்தவர் வேல்சாமி(32). விவசாயியான இவர், முள்ளிகு ளத்துக்கு சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த வழி யாக வந்த லாரி மோதியதில் வேல்சாமி உயிரிழந்தார். புளியங்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in