Published : 22 Sep 2021 03:06 AM
Last Updated : 22 Sep 2021 03:06 AM
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலை பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.
இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலைபட்டதுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள பட்டதாரி மாணவர்கள் பல்கலைக்கழக இணைதளம் http://www.periyaruniversity.ac.in/ மூலம் தங்கள் விண்ணப்பங்களை வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT