நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு :

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் காரீப் பருவ நெல் அறுவடையை முன்னிட்டு, குருவாடி மற்றும் சன்னாசிநல்லூர் கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, இப்பகுதி விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in