Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

செய்யாறு பகுதியில் நாளை மின்தடை :

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் நாளை (21-ம் தேதி) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், செய்யாறு, திருவத்திபுரம், பெருங்கட்டூர், பிரம்மதேசம், ராந்தம், வாழ்குடை, செங்காடு, கொருக்கை, ஆக்கூர் மற்றும் பல்லி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x