Published : 16 Sep 2021 03:13 AM
Last Updated : 16 Sep 2021 03:13 AM

கீழக்கரை அருகே நகைகள் திருட்டு :

கீழக்கரை அருகே பெரியபாளையரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம்(60), விவசாயி.

கடந்த 12-ம் தேதி குடும் பத்துடன் ராமநாதபுரம் அருகேயுள்ள கவரங்குளம் கிராமத்துக்குச் சென்று விட்டார். பின்னர் 14-ம் தேதி திரும்பி வந்து வீட்டை திறந்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.2.50 லட்சம் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x