Published : 10 Sep 2021 05:59 AM
Last Updated : 10 Sep 2021 05:59 AM

பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் :

அரியலூர்

தீபாவளி பண்டிகையையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைத்து வணிகம் செய்ய உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் வழியாக வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்கு உட்பட்டு, உரிய ஆவணங்களுடன் செப்.30-ம் தேதிக்குள் அளிக்கலாம். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x