Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

கடலூர் மாவட்டத்தில் மழை :

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கடலூர்,விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், முஷ்ணம், புவனகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு குளிந்த காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்றைய மழையளவு விருத்தாசலத்தில் 40 மி.மீ, குப்பநத்தத்தில் 33 மி.மீ, முஷ்ணத்தில் 30.2 மி.மீ, காட்டுமன்னார்கோவிலில் 18 மி.மீ, சேத்தியாத்தோப்பில் 15.8 மி.மீ, லால்பேட்டையில் 12 மி.மீ, சிதம்பரத்தில் 7 மி.மீ, புவனகிரியில் 6 மி.மீ மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x