அமாவாசை வழிபாட்டுக்காகநாளை சதுரகிரி செல்ல தடை :

அமாவாசை வழிபாட்டுக்காகநாளை சதுரகிரி செல்ல தடை :
Updated on
1 min read

அமாவாசை வழிபாட்டுக்காக நாளை (செப்.6) சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக வரும் 6-ம் தேதி அமாவாசை வழிபாட்டுக்காக சதுரகிரிக்குச் செல்ல பக்தர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள் ளார். எனினும், 2 கோயில்களிலும் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.

இதில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர் கள் மட்டும் பங்கேற்பர் என அவர் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in