Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM

வீட்டுவசதி வாரிய பயனாளிகளுக்கு பத்திரம் :

திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்கு உட்பட்ட மனைகள் மற்றும் வீடுகள் ஒதுக்கீடு பெற்றஒதுக்கீடுதாரர்களில் முழுதொகையையும் செலுத்தியவர்களுக்கு, இன்று (24-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை விற்பனைபத்திரம் வழங்கும் விழா திருநெல்வேலி வீட்டு வசதிபிரிவு அலுவலகத்தில் நடைபெறும். இந்த வாய்ப்பை ஒதுக்கீடுதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x