பவுர்ணமியையொட்டி சதுரகிரி செல்ல தடை :

பவுர்ணமியையொட்டி சதுரகிரி செல்ல தடை :
Updated on
1 min read

பவுர்ணமி வழிபாட்டுக்காக வரும் 23-ம் தேதி சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருதுநகர் ஆட் சியர் ஜெ.மேகநாத ரெட்டி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆக.23-ம் தேதி பவுர்ணமி வழிபாடு நடைபெற உள்ளது. இதில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் மட் டுமே பங்கேற்பர்.

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா தொற்று சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in