Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM

வடலூர் திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம் :

வடலூர் இந்திரா நகரில் கடலூர்மாவட்ட திராவிடர் கழக ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

இதில் கடலூரில் வரும் 17.09.21-ல் பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் சுயமரியாதை குடும்ப விருந்து நடத்தப்படும். திராவிடர் கழக இயக்க ஏடுகளாள விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகிய ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குவது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x