போக்ஸோ வழக்கில் முதியவர் கைது :

போக்ஸோ வழக்கில் முதியவர் கைது :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லம்பெருமாள் மகன் கோவிந்தராஜ்(63). இவர், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோவிந்தராஜை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in