புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக26 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். 283 பேர் மருத்துவ மனையில் சிகிச்சையில் உள் ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 199 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது. 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

ஒருவர் உயிரிழந்த நிலையில், 210 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in