கஞ்சா விற்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது :

கஞ்சா விற்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது :
Updated on
1 min read

திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த தர்க்கார் மனைவி தேவி (56), கணேசன் மனைவி பிரியா (48), கில்லாடி (எ) ஜெயசீலன் (47) ஆகியோரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in