பிரதமரை அவதூறாக பேசிய கரூர் எம்.பிக்கு பாஜக கண்டனம் :

பிரதமரை அவதூறாக பேசிய கரூர் எம்.பிக்கு பாஜக கண்டனம் :
Updated on
1 min read

கரூர் மாவட்ட பாஜக தலைவர் கே.சிவசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரதமர் மோடி குறித்து கரூர் எம்.பி செ.ஜோதிமணி உள்ளிட்ட எம்.பிக்கள் அவதூறாக பேசிவருவதைக் கண்டிக்கிறோம். பிரதமர் குறித்து அவதூறாக பேசுவது ஒரு எம்.பிக்கு கண்ணியம் இல்லை. இதுபோன்ற அவதூறு பேச்சு களை செ.ஜோதிமணி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சொந்தக் கட்சியின் கோஷ்டி பூசலை முதலில் அவர் சரிசெய்ய வேண்டும். தொகுதிக்கு எம்.பியாக செய்ய வேண்டியதை சிந்தித்து, செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in