டிஎன்பிஎல் தொழிலாளர் உரிமை அமைப்பு ஆர்ப்பாட்டம் :

டிஎன்பிஎல் தொழிலாளர் உரிமை அமைப்பு ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

கரோனா தொற்றால் உயிரிழந்த கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தி டிஎன்பிஎல் தொழிலாளர் உரிமை அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காகித ஆலை வாயிலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு, அமைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in