Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

குட்கா விற்றதாக 3 பேர் கைது :

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வட விரிஞ்சிபுரம் மற்றும் காட்பாடி - குடியாத்தம் நெடுஞ்சாலையில் லத்தேரி காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த அதேபகுதியைச் சேர்ந்த ரவி(45), பாபு(55), காந்தி(36) ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x