போலி ஆவணம் தயாரித்து 1.85 ஏக்கர் நிலம் மோசடி :

போலி ஆவணம் தயாரித்து 1.85 ஏக்கர் நிலம் மோசடி :
Updated on
1 min read

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அகமதுபாட்சா என்பவர் போலி ஆவணம் தயாரித்து எனது தாயாருக்கு சொந்தமான நிலத்துக்கு பவர் பட்டா வாங்கி, அதை ஜூலை 23-ம் தேதி சுஜாதா என்பவருக்கு கிரையம் செய்துள்ளார். எனவே, போலி ஆவணம் தயாரித்து 1.85 ஏக்கர் நிலத்தை விற்று மோசடி செய்தவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நில மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in