Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது :

சென்னை போலீஸார் அளித்த தகவலின்பேரில், குனியமுத்தூரில் பதுங்கியிருந்த அந்நபரை கோவை மாநகர காவல்துறையினர் பிடித்தனர். அவரது பெயர் பீர்முகமது(37) என்பதும், இதற்கு முன்னர் 3 முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பீர்முகமது கைது செய்யப்பட்டு, சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x