போக்ஸோவில் லாரி ஓட்டுநர் கைது :

போக்ஸோவில் லாரி ஓட்டுநர் கைது :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பேரூர் உடையாபட்டியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர்(29), லாரி ஓட்டுநர்.

இவர், பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் பாட்டி குளித்தலை அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சேவியரை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in