இரு சக்கர வாகனத்தை கடத்திய இளைஞர் கைது :

இரு சக்கர வாகனத்தை கடத்திய இளைஞர் கைது  :
Updated on
1 min read

இதுகுறித்து ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், ஆரணி விஏகே நகரில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், செய்யாறு அடுத்த வட இலுப்பை கிராமத்தில் வசிக்கும் சத்தியமூர்த்தி(29) என்பதும், அவர் ஓட்டி வந்தது ராஜமன்னாரின் இரு சக்கர வாகனம் என்பதும், அதனை பயன்படுத்தி மணல் கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து சத்தியமூர்த்தியை காவல் துறையினர் கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in