Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM
மதுரை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க வட்டார மருத்துவர் சிவக்குமார், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் தங்கசாமி, சுகாதார ஆய்வாளர்கள் உள் ளிட்ட அதிகாரிகள் வலையன் குளம், சோளங்குருணி, சிந்தாமணி, சாமநத்தம், பனை யூர், வலையபட்டி ஆகிய பகு திகளில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் போதைப் பொருள் விற்கப்படுகிறதா எனச் சோதனை செய்தனர். இதில் சுமார் ரூ.3,000 மதிப்புள்ள புகையிலை, பாக்கு ஆகிய வற்றைக் கைப்பற்றினர். இந்த வியாபாரிகளிடம் ரூ.4,500 அப ராதம் வசூலிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT