Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

பவுர்ணமிக்கு சதுரகிரியில் அனுமதி :

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. தற்போது பவுர்ணமி வழிபாட்டையொட்டி நேற்று முதல் வரும் 24-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளது. பிரதோஷ நாளான நேற்று மாலை நந்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x