Published : 21 Jul 2021 03:15 AM
Last Updated : 21 Jul 2021 03:15 AM

கடலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் நேற்று85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 59,676 பேருக்கு தொற்றுஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 514 பேர் உயிரிழந் துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 43,442 பேருக்கு தொற்று ஏற்பட்டது. மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 337 பேர் உயிரி ழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 28,591 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x