Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

குட்கா பறிமுதல்: 4 பேர் கைது :

பெரம்பலூர்

பெரம்பலூர் போலீஸார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், குட்கா பதுக்கி வைத்தி ருந்த வடமாநிலங்களைச் சேர்ந்த கோவிந்த் சிங்(21), விக்ரம் சிங்(27), சம்பு சிங்(22) மற்றும் மாது(38) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 46 கிலோ குட்கா மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x