கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 23-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  வரும் 23-ம் தேதி  விவசாயிகள் குறைதீர் கூட்டம் :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23-ம் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஜூம் ஆப் வாயிலாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குஅதிகாரிகள் பதிலளிக்க உள்ளனர்.

விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து ஜூம் ஆப் வாயிலாக கலந்துகொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in