Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM

போக்குவரத்து விதிமீறல்: 9 வாகனங்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் :

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வாகன வரி இனங்களை செலுத் தாமல் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், பெரம் பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் க.பழனிசாமி தலைமை யிலான குழுவினர், பெரம்பலூர் பகுதிகளில் நேற்று வாகன சோத னையில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசுக்கு செலுத்த வேண்டிய வாகன வரியை செலுத்தாமல் இயக்கப்பட்ட 6 பொக்லைன் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்தனர்.

மேலும், அதிக பாரம் ஏற்றிச் சென்ற 3 கனரக வாகனங் களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x