மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு :

மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந் தவர் ராமலிங்கம்(51). இவர் ஜெயங் கொண்டம் - விருத்தா சலம் சாலையில் உள்ள கரு வாட்டு ஓடையில், நேற்று தனது மாட்டு வண்டியில் களிமண் ஏற்றிக் கொண்டிருந்தார். அப் போது, மண் சரிந்து விழுந்ததில் மூச்சுத்திணறி அதே இடத்தி உயிரிழந்தார். ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in