Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM

நெடுஞ்சாலைப் பணிகளை ஆட்சியர் ஆய்வு :

கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று ஆய்வு செய்தார்.

வடக்கனந்தல் பேரூராட்சி யில் கச்சிராயபாளையம் முதல் கீழ்பரிகம் வரை 7.8 கி.மீ நீளத்திற்கு சாலைகள், கீழ்பரிகம் முதல் குண்டியாநத்தம் முடிய 10 கி.மீ நீளத்திற்கு நடைபெறும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை ஆட்சியர் தர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, நெடுஞ் சாலைத்துறை கோட்டப் பொறி யாளர் கே.எஸ்.ராஜகுமார், உதவிகோட்டப் பொறியாளர் கே.நீதிதேவன், உதவி பொறியாளர் வி.கார்த் திகேயன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x