மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் :

மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

திருச்சி உறையூரில் மக்கள் அதிகாரம் மற்றும் ஏஐடியுசி, மகஇக உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஆனந்த் தலைமையில் திரளானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in