Published : 05 Jul 2021 03:14 AM
Last Updated : 05 Jul 2021 03:14 AM

மின்னல் பாய்ந்து 2 பசுக்கள் உயிரிழப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பரவலாக இடி, மின் னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, மின்னல் பாய்ந்து எளம்பலூரைச் சேர்ந்த சேகர் என்பவர், தனது வயலில் கொட்டகையில் கட்டியிருந்த 2 பசுக்கள் உயிரிழந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x