Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM
சென்னையில் இன்று (ஜூன் 29) மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
பட்டாபிராம், புழல், ஆவடி, மாதவரம், அண்ணா சாலை, மயிலாப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT