Published : 28 Jun 2021 03:13 AM
Last Updated : 28 Jun 2021 03:13 AM

கடலூரில் கரோனாவால் 3 பேர் உயிரிழப்பு :

கடலூர் மாவட்டத்தில் நேற்று 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 1,031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 751 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 26735 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒருவர் உட்பட இதுவரை 192 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை 329 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x