Published : 19 Jun 2021 03:15 AM
Last Updated : 19 Jun 2021 03:15 AM

ஆட்டோக்களுக்கு - இ-பதிவு முறையை ரத்து செய்ய கோரிக்கை :

கரோனா ஊரடங்கின்போது ஆட்டோக்களுக்கு அமல்படுத்தப்பட்ட இ-பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

ஆட்டோக்களுக்கு இ-பதிவு முறையை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ஜனநாயகதொழிலாளர் முன்னணி சார்பில்அளிக்கப்பட்ட மனுவில், ‘‘ஆட்டோக்களுக்கு இ-பதிவு முறையை ரத்து செய்ய வேண் டும், ஆட்டோ தொழிலாளர் களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும், ஆட்டோக்களில் 3 பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும், ஆட்டோக் களை காவல் நிலையங்களில் முடக்குவதை கைவிட வேண்டும்’’என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x