தீத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு :

தீத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு :
Updated on
1 min read

இதுதொடர்பாக கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் கூறும்போது, ‘‘வட மாநிலங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சில மருத்துவமனைகளில், தீ விபத்துகள் ஏற்பட்டு நோயாளிகள் சிலர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற தீ விபத்துகள் இங்கு ஏற்படாத வகையில், விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in